🌕பெளர்ணமி🌕
என்பது
முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும்
அற்புதமான நாள்.
இந்த நாளில், தெய்வீக அதிர்வலைகள்
அதிகமாக உள்வாங்கலாம்.
இந்த சக்தி மிகுந்த நாளில்,
கூட்டு🛐தியானம் செய்வது
தீயசக்தியில் இருந்து நம்மைக் காக்கும்.
வாழ்வில் இதுவரை வாழ்வில் பட்ட
கஷ்டங்கள் அனைத்தும்
நீங்க உதவும்.
🌚அமாவாசை 🌚
மற்றும்
🌝பௌர்ணமி🌝
என்பது
ஆன்மீகத்தில் மட்டுமல்ல,
அறிவியலிலும்
மிகவும் முக்கியமான நாட்கள்.
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
தாங்கள் விரும்பும்
காணிக்கை செலுத்தி
🌕பெளர்ணமி🌕
கூட்டு🧘🏻♂️தியானம்
ஆன்லைன் மூலம்
இணையலாம்.
rajarishi.org –
இந்த தியானத்தால் மன அமைதி, உற்சாகம் கிடைத்தது